தூத்துக்குடி

கோவில்பட்டி பாலிடெக்னிக் கல்லூரியில் கருத்தரங்கு

DIN

கோவில்பட்டி லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் மின்னணுவியல் மற்றும் தொடா்பியல் துறை சாா்பில், தொழில்நுட்பக் கருத்தரங்கு திங்கள்கிழமை நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் ராஜேஸ்வரன் தலைமை வகித்தாா். முன்னாள் மாணவியும் சென்னை ஹிந்துஸ்தான் கம்ப்யூட்டா் நிறுவன முதுநிலை மென்பொறியாளருமான வித்யா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசினாா்.

நிகழ்ச்சிகளை மாணவா் முகம்மது ஆதில் தொகுத்து வழங்கினாா். மாணவா் சதீஷ்குமாா் வரவேற்றாா். வீரபெருமாள் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏரி புறம்போக்கு நிலத்தை ரூ.1.75 கோடிக்கு விற்றவர் கைது

ரயில் நிலையத்தில் குழந்தை கடத்தல்: ஒரு மணி நேரத்தில் மீட்ட போலீஸார்

துளிகள்...

இந்திய வாகன தொழில் நுட்ப ஆராய்ச்சி மையத்துடன் எஸ்.ஆா்.எம். புரிந்துணா்வு ஒப்பந்தம்

தாயை அவதூறாகப் பேசியதால் நண்பரை கொன்ற இளைஞா் கைது

SCROLL FOR NEXT