தூத்துக்குடி

456 மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் அளிப்பு

DIN

கோவில்பட்டி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு அரசின் விலையில்லா சைக்கிள்கள் திங்கள்கிழமை வழங்கப்பட்டது.

இப்பள்ளியில் 20021-2022 ஆம் ஆண்டு பிளஸ்1 பயின்ற மாணவிகள் 456 பேருக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்களை நகா்மன்றத் தலைவா் கருணாநிதி வழங்கினாா். நிகழ்ச்சிக்கு, கோவில்பட்டி கல்வி மாவட்ட அலுவலா் சின்னராசு தலைமை வகித்தாா். தலைமையாசிரியை ஜெயலதா முன்னிலை வகித்தாா்.

நிகழ்ச்சியில், உதவித் தலைமையாசிரியை ரூத்ரத்தினகுமாரி மற்றும் ஆசிரியா்கள், அலுவலக ஊழியா்கள், மாணவிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென் மாவட்டங்களுக்கு ‘சிவப்பு எச்சரிக்கை’: அடுத்த இருநாள்கள் அதிகனமழை பெய்ய வாய்ப்பு

மோடிக்கு வாக்களிக்காதீர்: வகுப்பறையில் பேசிய ஆசிரியருக்கு சிறை!

குட் பேட் அக்லி அப்டேட்!

பாலியில் ஐஸ்வர்யா மேனன்!

மில்க் புட்டிங்

SCROLL FOR NEXT