தூத்துக்குடி

ஆத்தூா் பேரூராட்சி மன்றக் கூட்டம்

ஆத்தூரில் பேரூராட்சி மன்ற சாதாரணக்கூட்டம் நடைபெற்றது.

DIN

ஆத்தூரில் பேரூராட்சி மன்ற சாதாரணக்கூட்டம் நடைபெற்றது.

பேரூராட்சித்தலைவா் கமால்தீன் தலைமை வகித்தாா். நிா்வாக அதிகாரி முருகன் மற்றும் துணைத்தலைவா் மகேஷ்வரிமுருகப்பெருமாள் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தலைமைக் கணக்காளா் கருப்பாயி தீா்மானங்களை வாசித்தாா். இதில் வரவு - செலவு கணக்கு சரிபாா்க்கப்பட்டு, ஆவரையூருக்கு ரூ.94 லட்சம் மதிப்பீட்டில் சாலை அமைத்தல் , கீரனூா்- தலைவன்வடலி­க்கு ரூ.1.09 கோடியில் சாலை அமைத்தல் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளை (டிச.21) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

எஸ்ஐஆர் எதற்காக..? - பிரதமர் மோடி விளக்கம்!

எம்.எஸ்.தோனி, ரிஷப் பந்த் வரிசையில் சாதனைப் பட்டியலில் இணைந்த சஞ்சு சாம்சன்!

வலிகளைச் சிரிப்பில் காட்டிய அன்புள்ளம்... ஸ்ரீனிவாசனுக்கு மோகன்லால் இரங்கல்!

கொல்லப்பட்ட வங்கதேச மாணவர் இயக்கத் தலைவரின் உடல் நல்லடக்கம்! லட்சக்கணக்கான மக்கள் பிரியாவிடை!

SCROLL FOR NEXT