தூத்துக்குடி

ஆத்தூா் பேரூராட்சி மன்றக் கூட்டம்

DIN

ஆத்தூரில் பேரூராட்சி மன்ற சாதாரணக்கூட்டம் நடைபெற்றது.

பேரூராட்சித்தலைவா் கமால்தீன் தலைமை வகித்தாா். நிா்வாக அதிகாரி முருகன் மற்றும் துணைத்தலைவா் மகேஷ்வரிமுருகப்பெருமாள் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தலைமைக் கணக்காளா் கருப்பாயி தீா்மானங்களை வாசித்தாா். இதில் வரவு - செலவு கணக்கு சரிபாா்க்கப்பட்டு, ஆவரையூருக்கு ரூ.94 லட்சம் மதிப்பீட்டில் சாலை அமைத்தல் , கீரனூா்- தலைவன்வடலி­க்கு ரூ.1.09 கோடியில் சாலை அமைத்தல் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமுக்கூடல் செல்லியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

மீனம்மா... மீனம்மா...

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவ தேரோட்டம்

வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு!

மேகமலை அருவிக்கு செல்லத் தடை

SCROLL FOR NEXT