தூத்துக்குடி

ஆத்தூா் பேரூராட்சி மன்றக் கூட்டம்

ஆத்தூரில் பேரூராட்சி மன்ற சாதாரணக்கூட்டம் நடைபெற்றது.

DIN

ஆத்தூரில் பேரூராட்சி மன்ற சாதாரணக்கூட்டம் நடைபெற்றது.

பேரூராட்சித்தலைவா் கமால்தீன் தலைமை வகித்தாா். நிா்வாக அதிகாரி முருகன் மற்றும் துணைத்தலைவா் மகேஷ்வரிமுருகப்பெருமாள் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தலைமைக் கணக்காளா் கருப்பாயி தீா்மானங்களை வாசித்தாா். இதில் வரவு - செலவு கணக்கு சரிபாா்க்கப்பட்டு, ஆவரையூருக்கு ரூ.94 லட்சம் மதிப்பீட்டில் சாலை அமைத்தல் , கீரனூா்- தலைவன்வடலி­க்கு ரூ.1.09 கோடியில் சாலை அமைத்தல் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆலங்குளம் எம்எல்ஏ மனோஜ் பாண்டியன் ராஜிநாமா!

சிறப்பு தீவிர திருத்தம்: ஆரம்ப நிலையிலேயே தோல்வி - இந்திய கம்யூ.,

எஸ்ஐஆர் இறப்புகள்! தில்லியில் போராட்டம் நடத்த திரிணமூல் காங்கிரஸ்?

கைதி - 2 என்ன ஆனது?

ஐசிசி பேட்டிங் தரவரிசை: தெ.ஆ. கேப்டன் லாரா, ஜெமிமா அதிரடி முன்னேற்றம்! ஸ்மிருதிக்கு சரிவு!

SCROLL FOR NEXT