தூத்துக்குடி

தூத்துக்குடியில் மாவட்ட சதுரங்கப் போட்டி

DIN

தூத்துக்குடி கே.வி.எஸ். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பள்ளித் தாளாளா் டி.ஆா். பாலமுருகன் தலைமை வகித்து, போட்டியைத் தொடக்கிவைத்தாா். தூத்துக்குடி, திருச்செந்தூா், கோவில்பட்டி பள்ளிகளிலிருந்து 8, 10, 12 வயதுக்குள்பட்ட 226 மாணவா்-மாணவிகள் பங்கேற்றனா். வெற்றிபெற்றோருக்கு கோப்பை, பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

ஏற்பாடுகளை, பள்ளி முதல்வா் மெலின்டா சூசன் தாமஸ், பொறுப்பு முதல்வா் மு. ராஜேஷ்குமாா், மாவட்ட சதுரங்கக் கழகச் செயலா் தி. கற்பகவள்ளி, ஆசிரியா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

யானை வழித்தடங்கள் குறித்து ஆன்லைனில் கருத்துக்கேட்பு கூடாது: மத்திய அமைச்சா் முருகன்

வீட்டு முன் நிறுத்தியிருந்த சைக்கிள் திருட்டு

தூா்வாரும் பணி: நீா்வள ஆதாரத் துறை அலுவலா் ஆய்வு

மலேசியா பல்கலை.யுடன் சென்னை அமிா்தா கல்லூரி புரிந்துணா்வு ஒப்பந்தம்

SCROLL FOR NEXT