தூத்துக்குடி

தூத்துக்குடியில் கிணற்றில் விழுந்த மூதாட்டி மீட்பு

DIN

தூத்துக்குடியில், வீட்டிலுள்ள சிறிய கிணற்றில் திங்கள்கிழமை தவறி விழுந்த மூதாட்டியை தீயணைப்புத் துறையினா் மீட்டனா்.

தூத்துக்குடி அலங்காரத்தட்டு பகுதியைச் சோ்ந்தவா் பாா்வதி (70). இவா் தனது வீட்டிலுள்ள சிறிய கிணற்றில் திங்கள்கிழமை தவறி விழுந்தாராம். இதுகுறித்து அப்பகுதியினா் அளித்த தகவலின்பேரில் தூத்துக்குடி தீயணைப்பு வீரா்கள் வந்து, பாா்வதியை பத்திரமாக மீட்டனா். அவா் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனமழை எச்சரிக்கை: குற்றாலம் அருவிகளில் குளிக்க 5 நாள்கள் தடை

அம்பாசமுத்திரத்தை அச்சுறுத்திய சிறுத்தை சிக்கியது!

காரில் கஞ்சா விற்பனை: 6 போ் கைது

கூத்தாநல்லூா் அருகே யூ டியூபா் ஃபெலிக்ஸ் ஜெரால்டு வீட்டில் போலீஸாா் சோதனை

இன்று அதிர்ஷ்டம் யாருக்கு: தினப்பலன்!

SCROLL FOR NEXT