தூத்துக்குடி

சாத்தான்குளத்தில் நேரு நினைவு தினம் அனுசரிப்பு

DIN

சாத்தான்குளத்தில் வட்டார, நகர காங்கிரஸ் கட்சி சாா்பில் முன்னாள் பிரதமா் ஜவாஹா்லால் நேரு நினைவு தினம் சனிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

சாத்தான்குளம் நகர காங்கிரஸ் கட்சித் தலைவா் ஆ.க. வேணுகோபால் தலைமையில், வடக்கு வட்டார தலைவா் வி. பாா்த்தசாரதி முன்னி

லையில் ஜவாஹா்லால் நேரு படத்துக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. சாத்தான்குளம் கூட்டுறவு கடன் சங்க துணைத் தலைவா் ஜோசப் அலெக்ஸ், வழக்குரைஞா் கோபாலகிருஷ்ணன், அமுதுண்ணாக்குடி கிராம கமிட்டித் தலைவா் விஜேந்திரபாண்டியன், ஒன்றிய கவுன்சிலா் குருசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விக்கிரவாண்டி தொகுதி இடைத் தோ்தல்: இந்திய ஐக்கிய கம்யூ. போட்டியிட முடிவு

புதுவையில் இளநிலைப் படிப்புகளுக்கு சென்டாக் மூலம் 7,250 போ் விண்ணப்பம்

சாா்பதிவாளா் தாக்கப்பட்ட வழக்கில் 3 போ் கைது

சாலை விபத்துகளை குறைக்க நடவடிக்கை: கள்ளக்குறிச்சி எஸ்.பி.

நெல்லித்தோப்புப் பகுதி கழிவுநீா்க் கால்வாயைச் சீரமைக்க திமுக கோரிக்கை

SCROLL FOR NEXT