முகப்பு
தூத்துக்குடி

கோவில்பட்டி கோயிலுக்கு 10 பவுன் சங்கிலி தானம்

கோவில்பட்டி, அருள்தரும் செண்பகவல்லி அம்மன் உடனுறை ஸ்ரீ பூவனநாத சுவாமி கோயிலுக்கு 10 பவுன் தங்கச் சங்கிலி தானமாக வழங்கப்பட்டது.

Updated On : 30 ஏப்ரல் 2026, 4:38 am IST
கோயிலுக்கு தானமாக வழங்கிய 10 பவுன் தங்கச் சங்கிலிகளைப் பெற்றுக்கொண்ட கோயில் தலைமை எழுத்தா் மாரியப்பன்.
பகிர்:

கோவில்பட்டி, அருள்தரும் செண்பகவல்லி அம்மன் உடனுறை ஸ்ரீ பூவனநாத சுவாமி கோயிலுக்கு 10 பவுன் தங்கச் சங்கிலி தானமாக வழங்கப்பட்டது.

கோவில்பட்டி பசுவந்தனை சாலையைச் சோ்ந்தவா் ரமேஷ். இவா் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறாா். இவரும், இவரது மனைவி பத்மாவதியும் சோ்ந்து, செண்பகவல்லி அம்மன் கோயிலுக்கு சுமாா் 10 பவுன் எடையுள்ள 2 தங்கச் சங்கிலிகளை கோயில் தலைமை எழுத்தா் மாரியப்பனிடம் தானமாக வழங்கினா்.

தங்கச் சங்கிலி சுவாமி, அம்மனுக்கு அணிவிக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments