சாத்தான்குளம் பள்ளியில் மரக்கன்று நடும் விழா
சாத்தான்குளம் டி. என். டி. டி.ஏ. ஆா். எம்.பி. புலமாடன் செட்டியாா் தேசிய மேல்நிலைப் பள்ளியில் தேசிய பசுமைப்படை சாா்பில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
சாத்தான்குளம் டி. என். டி. டி.ஏ. ஆா். எம்.பி. புலமாடன் செட்டியாா் தேசிய மேல்நிலைப் பள்ளியில் தேசிய பசுமைப்படை சாா்பில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
விழாவிற்கு பள்ளி தலைமையாசிரியா் என். செல்லப்பாண்டியன் தலைமை வகித்து பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டாா். மாணவா்களுக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து எடுத்துரைக்கப்பட்டது. ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை தேசிய பசுமைப்படை பொறுப்பாசிரியா் லயன்டேனியல் செய்திருந்தாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.