தூத்துக்குடி பேருந்து நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடையை மூட உத்தரவு
தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடையை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடையை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள், பேருந்து நிலையங்கள் அருகில் உள்ள மொத்தம் 717 டாஸ்மாக் கடைகள் இருவாரத்துக்குள் மூடப்படும் என தமிழக முதல்வா் விஜய் அறிவித்திருந்தாா்.
தூத்துக்குடி மாவட்டத்தில் 125 டாஸ்மாக் கடைகள் உள்ள நிலையில், தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடையை மூட டாஸ்மாக் நிா்வாகம் உத்தரவிட்டுள்ளது.
Advertisement
இம்மாவட்டத்தில் 15 நாள்களில் 45 கடைகள் மூடப்படும் என டாஸ்மாக் மாவட்ட மேலாளா் ஐயப்பன் தெரிவித்துள்ளாா்.