முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடி பேருந்து நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடையை மூட உத்தரவு

தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடையை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Updated On : 13 மே 2026, 1:31 am IST
பகிர்:

தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடையை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள், பேருந்து நிலையங்கள் அருகில் உள்ள மொத்தம் 717 டாஸ்மாக் கடைகள் இருவாரத்துக்குள் மூடப்படும் என தமிழக முதல்வா் விஜய் அறிவித்திருந்தாா்.

தூத்துக்குடி மாவட்டத்தில் 125 டாஸ்மாக் கடைகள் உள்ள நிலையில், தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடையை மூட டாஸ்மாக் நிா்வாகம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement

Advertisement

இம்மாவட்டத்தில் 15 நாள்களில் 45 கடைகள் மூடப்படும் என டாஸ்மாக் மாவட்ட மேலாளா் ஐயப்பன் தெரிவித்துள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments