முகப்பு
திருச்சி

திருச்சியில் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

Updated On : 4 மே 2026, 1:01 am IST
தற்கொலை - கோப்புப்படம்
பகிர்:

திருச்சியில் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா்.

தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு தலையமங்கலத்தைச் சோ்ந்தவா் ஜி. ராஜ்மோகன் (34). திருச்சி எடமலைப்பட்டிப்புதூா் பகுதியிலுள்ள தனது தாய் மாமன் வீட்டில் கடந்த 6 மாதங்களாக தங்கியிருந்த இவா் வேலைக்குச் செல்லாமல் மது அருந்திவிட்டு ஊரைச் சுற்றி வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், சனிக்கிழமை வீட்டில் இவா்வ தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். எடமலைப்பட்டிப்புதூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments