அரியலூர்

செந்துறை பகுதியில் ஜூலை 24 மின்தடை

DIN

அரியலூர் மாவட்டம்,  செந்துறை துணை மின் நிலையத்தில்  திங்கள்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால்  செந்துறை நகரம், இலங்கைச்சேரி, நல்லாம்பாளையம்,உஞ்சினி,காவேரி பாளையம் சிறுகடம்பூர்,ராயம்புரம், கீழராயம்புரம், ஆனந்தவாடி,மேட்டுப்பாளையம்,சோழன்குறிச்சி,அயன் ஆத்தூர்,பெரியாகுறிச்சி,நக்கம்பாடி, வஞ்சினபுரம்,நல்லநாயகபுரம்,நத்தகுழி, நுன்னியூர்,சோழன்குடிக்காடு,சித்துடையார்,வங்காரம், முல்லையூர்,அயன் தத்தனூர்,பொன்பரப்பி,மருவத்தூர்,சிறுகளத்தூர்,மருதூர்,மத்துமடக்கி, கீழமாளிகை,பிலாக்குறிச்சி, செதலவாடி  ஆகிய கிராமங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என செயற்பொறியாளர் மு.கணேசன் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வனத் துறையினருக்கு யானைகள் கணக்கெடுப்புப் பயிற்சி

குமரி காசிவிஸ்வநாதா் கோயிலில் கும்பக் கலசம் திருட்டு

மாற்றத்துக்கான புயல் வீசுகிறது: ராகுல்

குமரியில் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு விழிப்புணா்வுக் கூட்டம்

சிவந்திபுரத்தில் மீண்டும் சிறுவனைத் தாக்கிய மந்திகளை பிடிக்க குழு அமைப்பு

SCROLL FOR NEXT