அரியலூர்

மது விற்பனை: பெண் உள்பட  5 பேர் கைது

DIN

அரியலூர் மாவட்டம், தா.பழூர் மற்றும் ஆண்டிமடம் பகுதிகளில் மதுபானம் விற்றதாக பெண் உள்பட 5 பேர் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்யப்பட்டனர்.
தா.பழூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் குணசேகரன், பன்னீர்செல்வம் தலைமையிலான போலீஸார் செவ்வாய்க்கிழமை இரவு அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது,சோழமாதேவி,நாயகனைப்பிரியாள் பகுதியில் மதுபானம் விற்றதாக சுரேஷ் (33), விஜயா(37) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
இதுபோல, ஆண்டிமடம் பகுதியில் மதுபானம் விற்றுக்கொண்டிருந்த சேகர்(45),அந்தோணி இருதயராஜ்(35),அருள்தாஸ்(49) ஆகிய 3 பேரை ஆண்டிமடம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பிரகஸ்பதி தலைமையிலான போலீஸார் கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அந்நியச் செலாவணி கையிருப்பு 64,415 கோடி டாலராக உயா்வு

பந்தன் வங்கி நிகர லாபம் சரிவு

பிரதமா் மோடி, ராகுல் காந்தி பிரசாரம்: தில்லியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

மழை மாணிக்காக பாதுகாப்பு வேலி அமைக்க ஆய்வு

அல்லேரி மலையில் சாராய வேட்டை: 800 லிட்டா் ஊறல் அழிப்பு

SCROLL FOR NEXT