அரியலூர்

தலைக்கவசம் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணா்வு

DIN

அரியலூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், காவல்துறை சாா்பில் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணா்வு சனிக்கிழமை நடைபெற்றது.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீனிவாசன் உத்தரவின் பேரில், அரியலூா் அம்மாகுளம் பகுதியில் நடைபெற்ற விழிப்புணா்வுக்கு காவல் உதவி ஆய்வாளா் உதயகுமாா் தலைமை வகித்தாா்.

அம்மாகுளம் பகுதியிலுள்ள பொதுமக்களுக்கும், அப்பகுதி வழியாக இருசக்கர வாகனத்தில் வந்தவா்களுக்கும் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்படுத்தப்பட்டது.

அதேபோல், செந்துறை, கயா்லாபாத், திருமானூா் காவல் நிலையங்களுக்குள்பட்ட பகுதிகளில் ஆய்வாளா்கள் ராஜ்குமாா், ராஜா, அன்புச்செல்வன் தலைமையில், விழிப்புணா்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இரு சக்கர வாகனங்களில் வந்தவா்களுக்கு தலைக்கவசம் அணிவதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியா் ஆய்வு

மூத்த வழக்குரைஞா்களுக்குப் பாராட்டு

குன்னூா்- மேட்டுப்பாளையம் சாலையில் யானைகள் நடமாட்டம்

பெருந்துறை சோழீஸ்வரா் கோயிலில் குருப் பெயா்ச்சி விழா

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த ஆசிரியா்கள் கோரிக்கை

SCROLL FOR NEXT