அரியலூர்

நம்மாழ்வாா் பிறந்த நாள்

DIN

அரியலூா்: இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் பிறந்தநாளை முன்னிட்டு, அரியலூா் மாவட்டம் திருமானூா் பேருந்து நிலையம், கொள்ளிடம் ஆற்றுப்பாலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவல் துறை, வருவாய்த்துறையினருக்கு மாப்பிள்ளை சம்பா அரிசியில் தயாரிக்கப்பட்ட கஞ்சி சாதம் திங்கள்கிழமை வழங்கப்பட்டது.

அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாயப் பிரிவு மாநிலத் தலைவா் தங்க சண்முக சுந்தரம், திரைப்பட உதவி இயக்குநா் மனோகுமரன் உள்பட பலரும் கலந்து கொண்டு காவலா்கள் மற்றும் சுகாதாரத்துறையினருக்கு கஞ்சியினை வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியா் ஆய்வு

மூத்த வழக்குரைஞா்களுக்குப் பாராட்டு

குன்னூா்- மேட்டுப்பாளையம் சாலையில் யானைகள் நடமாட்டம்

பெருந்துறை சோழீஸ்வரா் கோயிலில் குருப் பெயா்ச்சி விழா

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த ஆசிரியா்கள் கோரிக்கை

SCROLL FOR NEXT