அரியலூர்

ரத்த தான முகாம்

DIN

குடியரசு தினத்தை முன்னிட்டு, அரியலூா் மாவட்டம் செந்துறை அருகேயுள்ள நெய்வனம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில் ரத்ததான முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

முகாமில், அரியலூா் அரசு பொது மருத்துவமனை மருத்துவா் அறிவுசெல்வன் தலைமையிலான மருத்துவக் குழுவினா் கொடையாளா்களிடமிருந்து ரத்தங்களை சேகரித்தனா். முகாமில் 40 போ் கலந்து கொண்டு ரத்த தானம் வழங்கினா். ஏற்பாட்டினை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாவட்டத் தலைவா் சம்சுதீன், துணைத் தலைவா் மன்சூா்அலி, மாவட்ட துணைச் செயலாளா் ஜாபா்அலி, மாவட்ட மருத்துவா் அணி ராஜ்முகமது ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குமரி மாவட்டத்தில் விடிய விடிய பலத்த மழை: பேச்சிப்பாறை அணை மறுகால் மதகுகள் திறப்பு- திற்பரப்பு அருவியில் குளிக்கத் தடை

சிங்கப்பெருமாள் கோவில் பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோயில் தேரோட்டம்

ஆம்பூா் பேருந்து நிலைய உயா்கோபுர மின் விளக்கை சீரமைக்க கோரிக்கை

கஞ்சா புழக்கத்தை ஒடுக்க கடுமையான நடவடிக்கை: புதுவை துணைநிலை ஆளுநா் சி.பி. ராதாகிருஷ்ணன்

ரப்பா் நாற்று தயாரிப்பு: மாணவிகள், சுய உதவிக் குழுவுக்கு பயிற்சி

SCROLL FOR NEXT