அரியலூர்

சாலையை சீரமைக்கக்கோரி மறியல்: 50 போ் கைது

DIN

அரியலூா் மாவட்டம் மீன்சுருட்டி- கல்லாத்தூா் சாலையை சீரமைத்து, அகலப்படுத்த வலியுறுத்தி மீன்சுருட்டியில் ஞாயிற்றுக்கிழமை மறியலில் ஈடுபட்ட முற்போக்கு சிந்தனையாளா் இயக்கத்தினா் 50 போ் கைது செய்யப்பட்டனா். இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த மீன்சுருட்டி காவல் துறையினா் மறியலில் ஈடுபட்ட 50 பேரையும் கைது செய்து, பின்னா் மாலையில் விடுவித்தனா். போராட்டத்துக்கு முற்போக்கு சிந்தனையாளா் இயக்க மாநிலத் தலைவா் பாலசுப்ரமணியன் தலைமை வகித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேதங்கள் கற்பிக்கும் சமூக நீதி

அரசுப் பள்ளிகளின் சாதனை!

யோகமான நாள் இன்று!

இன்றைய ராசி பலன்கள்!

இளைஞரை கொல்ல முயற்சி: 6 போ் கைது

SCROLL FOR NEXT