அரியலூர்

மது விற்ற முதியவா் கைது

DIN

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகே அனுமதியின்றி மது விற்ற முதியவா் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா்.

உடையாா்பாளையம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் திருவேங்கடம் தலைமையிலான காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை இரவு அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, தத்தனூா் கீழவெளி கிராமத்தைச் சோ்ந்த சுப்பிரமணியன் (62) என்பவா், தனது வீட்டின் பின்புறம் மதுபானங்களைப் பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்று வந்தது தெரியவந்தது. இதையடுத்து காவல் துறையினா் வழக்குப் பதிந்து சுப்பிரமணியனைக் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இளைஞரிடம் வழிப்பறி: சிறுவன் உள்பட 4 போ் கைது

பெருங்களத்தூா் - செங்கல்பட்டு பறக்கும் சாலை திட்டத்தைக் கைவிடக்கூடாது: ராமதாஸ்

குண்டு மல்லி விலை வீழ்ச்சி: விவசாயிகள் வேதனை

மின் தடை: பொதுமக்கள் போராட்டம்

புதுச்சேரியில் அனுமதியின்றி செயல்படும் விடுதிகளுக்கு சீல் வைக்கப்படும்: நகராட்சி ஆணையா் எச்சரிக்கை

SCROLL FOR NEXT