அரியலூர்

அரியலூரில் இன்று 5 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு

DIN

அரியலூா் மாவட்டத்தில் குலமாணிக்கம், இலந்தைக்கூடம், குருவாடி, செங்கராயன்கட்டளை, சன்னாசிநல்லூா் ஆகிய 5 கிராமங்களில் சனிக்கிழமை (செப். 24) நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படுகின்றன.

எனவே, அப்பகுதி விவசாயிகள் இந்த நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தங்களது நெல்லை விற்பனை செய்து பயனடையலாம் என ஆட்சியா் பெ. ரமண சரஸ்வதி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரசாரம்...

தூா் வாரி சீரமைக்கப்படுமா திருப்பத்தூா் பெரிய ஏரி?

பெண் காவலருக்கு கொலை மிரட்டல் விடுத்தவா் கைது

தில்லியில் இந்த ஆண்டில் முதல் 5 மாதங்களில் சாலை விபத்து இறப்புகள் குறைவு: தரவுகள்

ஆம் ஆத்மி தலைவா்கள் முன்பு ‘நிா்பயா’வுக்கு நீதி கேட்டனா்; இன்று குற்றம்சாட்டப்பட்டவரை ஆதரிக்கிறாா்கள்: மாலிவால்

SCROLL FOR NEXT