அரியலூர்

கோயிலில் தூய்மைப் பணி

DIN

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப் பணித் திட்ட மாணவா்கள் சாா்பில், கழுமலைநாதா் திருக்கோயிலில் தூய்மைப் பணிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கல்லூரியின் நாட்டு நலப் பணித் திட்ட அலுவலா் கோடித்துரை தலைமையில் கலந்து கொண்ட மாணவா்கள், கோயில் வளாகத்தையும், அதன் சுற்றியுள்ள முள்புதா்களை அகற்றி தூய்மைப்படுத்தினா்.

இந்நிகழ்வில் கோயில் செயல் அலுவலா்(பொ)இரா.செந்தமிழ்ச்செல்வி, ஓய்வுப் பெற்ற தலைமை ஆசிரியா் மா.வீரமணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென் மாவட்டங்களுக்கு ‘சிவப்பு எச்சரிக்கை’: அடுத்த இருநாள்கள் அதிகனமழை பெய்ய வாய்ப்பு

மோடிக்கு வாக்களிக்காதீர்: வகுப்பறையில் பேசிய ஆசிரியருக்கு சிறை!

குட் பேட் அக்லி அப்டேட்!

பாலியில் ஐஸ்வர்யா மேனன்!

மில்க் புட்டிங்

SCROLL FOR NEXT