அரியலூர்

ஜெயங்கொண்டம்அரசுக் கல்லூரியில் வளாக நோ்காணல்

DIN

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வளாக நோ்காணல் சனிக்கிழமை நடைபெற்றது.

வளாக நோ்காணலை நடத்திய ஸ்ரீராம் நிறுவனம், பல்வேறு நிலைகளில் தோ்ந்தெடுக்கப்பட்ட தகுதியுள்ள 30 மாணவ, மாணவிகளுக்கு பணி வாய்ப்பு கடிதத்தை கல்லூரி முதல்வா் கலைச்செல்வி வழங்கினாா். ஏற்பாடுகளை ஸ்ரீராம் நிறுவன பொது மேலாளா் ரமேஷ், கல்லூரியின் வேலைவாய்ப்பு புல ஒருங்கிணைப்பாளா் ம.ராசமூா்த்தி ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கழிவுநீர் கலப்பு... மஞ்சப்பள்ளம் ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்!

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

புதிய தாா்ச்சாலை; நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு

டெங்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி

இன்று எந்த ராசிக்கு யோகம்!

SCROLL FOR NEXT