அரியலூர்

துணை மின் நிலைய கட்டுமானப் பணிகள் ஆய்வு

DIN

அரியலூா் மாவட்டம், சுத்தமல்லியில் நடைபெற்று வரும் துணை மின் நிலைய கட்டுமானப் பணியை சட்டப் பேரவை உறுப்பினா் கு.சின்னப்பா புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது, அவா் பணிகளை விரைந்து முடிக்குமாறு சமமந்தப்பட்ட அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.

நிகழ்வில் உதவி மின் பொறியாளா்கள் மு. ரமேஷ், ப. இளையராஜா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூளை வளர்ச்சி குன்றிய மகனின் கல்விக்காக போராடும் தாய்!

எழில் ஓவியம்... அதுல்யா ரவி!

தமிழ்நாட்டில் அடுத்த மூன்று நாள்களுக்கு அதி கனமழை! | செய்திகள்: சிலவரிகளில் | 18.05.2024

மக்களவை தேர்தல்: மூத்த அரசியல் தலைவர்கள் வீட்டிலிருந்தபடியே வாக்குப்பதிவு

மருத்துவ கடைநிலை ஊழியர்களுக்கு சுழற்சி முறையில் பணிநேரம்!

SCROLL FOR NEXT