கரூர்

வாஜ்பாய் படத்துக்கு  மாலை அணிவித்து மரியாதை

DIN

கரூர் பேருந்துநிலைய ரவுண்டானா பகுதியில் வைக்கப்பட்டிருந்த வாஜ்பாய் படத்திற்கு வெள்ளிக்கிழமை மாலை காங்கிரஸ் கட்சியினருடன், பாஜகவினரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவையடுத்து கரூர் பேருந்துநிலைய ரவுண்டானா பகுதியில் அவரது படத்துக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நகரத் தலைவர் ஆர். ஸ்டீபன்பாபு தலைமையில் நடைபெற்ற  நிகழ்ச்சியில் மாவட்ட பொதுச் செயலர் சுரேகாபாலச்சந்தர் மற்றும் பாஜக மாவட்டச் செயலர் முருகானந்தம், நகரத் தலைவர் செல்வன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம்

வாழப்பாடி பகுதியில் பண்ருட்டி பலாப்பழம் விற்பனை

திருநாவுக்கரசா் குருபூஜை

வன்னியா் சங்க மாவட்டச் செயலாளா் கைது

சித்திரைத் தோ்த் திருவிழா: ஊஞ்சல் உற்சவம்

SCROLL FOR NEXT