முகப்பு
கரூர்

தம்பி இறந்த துக்கத்தில் அண்ணன் தூக்கிட்டு தற்கொலை

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே  தம்பி  இறந்த துக்கம் தாங்காமல் அண்ணன் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

Updated On : 25 டிசம்பர் 2018, 9:32 am IST
பகிர்:

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே  தம்பி  இறந்த துக்கம் தாங்காமல் அண்ணன் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
அரவக்குறிச்சி அருகிலுள்ள தாளிக்கோட்டையைச் சேர்ந்த விவசாயி அருணாசலம் (52).   தனது மனைவி ரேணுகாவுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டினால் அதே பகுதியில் உள்ள தம்பி வீட்டில் கடந்த 9 ஆண்டுகளாக வசித்து வந்தார்.
கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தம்பி விபத்தில் உயிரிழந்ததால் மனமுடைந்து காணப்பட்ட அருணாசலம், ஞாயிற்றுக்கிழமை வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். தென்னிலை போலீஸார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments