கரூர்

புலியூரில் ஜூன் 20 மின் நிறுத்தம்

DIN

புலியூர், வேப்பம்பாளையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணி நடைபெற இருப்பதால் புதன்கிழமை (ஜூன் 20) மின் விநியோகம் இருக்காது.
இதுகுறித்து கரூர் மின்வாரிய கோட்ட செயற்பொறியாளர் கு.சிவக்குமார் வெளியிட்ட செய்திக் குறிப்பு: புலியூர், வேப்பம்பாளையம் துணைமின் நிலையங்களில் இருந்து மின் விநியோகம் பெறும் புலியூர், எஸ்.பி.புதூர்,  மேலப்பாளையம்,  வடக்குப்பாளையம், சணப்பிரட்டி,  எஸ்.வெள்ளாளப்பட்டி,  நரிகட்டியூர்,  தொழிற்பேட்டை,  ஆர்.என்.பேட்டை,  மணவாசி, சாலப்பட்டி,  பாலராஜபுரம்,  உப்பிடமங்கலம்,  லட்சுமணம்பட்டி, பொரணி வடக்கு, சஞ்சய்நகர், வேலுசாமிபுரம்,  அரிக்காரம் பாளையம், கோதூர்,  வடிவேல்நகர், 
கோவிந்தம்பாளையம்,  ஆண்டான்கோவில்,  விஸ்வநாதபுரி,  மொச்சக்கொட்டாம் பாளையம், சத்திரம்,  பவித்திரம் ஆகிய பகுதிகளில் புதன்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

‘பாதுகாப்புத்துறை பணியிடங்களில் சேரும் தகுதியை மாணவா்கள் வளா்த்துக் கொள்ள வேண்டும்’

SCROLL FOR NEXT