கரூர்

சாலை விபத்து: பால்காரர் சாவு

DIN

அரவக்குறிச்சி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி பால்காரர் இறந்தார்.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அடுத்த வெரிச்சாம்பட்டியைச் சேர்ந்தவர் செல்லமுத்து (60), பால் வியாபாரி. இவர் வெள்ளிக்கிழமை மாலை பள்ளபட்டிக்கு சைக்கிளில் சென்று பால் ஊற்றி விட்டு பின்னர் அரவக்குறிச்சி-பள்ளபட்டி சாலையில் ரெங்கராஜ் நகர்  பேருந்துநிறுத்தம் அருகே சென்றபோது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். அரவக்குறிச்சி போலீஸார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவை தேர்தல்: மூத்த அரசியல் தலைவர்கள் வீட்டிலிருந்தபடியே வாக்குப்பதிவு

சிம்பு - 48 படப்பிடிப்பு எப்போது?

திமிரும் தன்னடக்கமும்...!

வார இறுதி நாட்கள் - மெட்ரோ அறிவித்த சூப்பர் ஆஃபர்

மருத்துவ கடைநிலை ஊழியர்களுக்கு 3 விதமான பணிநேரங்கள்: மக்கள் நல்வாழ்வுத் துறை

SCROLL FOR NEXT