கரூர்

விவசாயி வீட்டின்பூட்டை உடைத்து 13 பவுன் திருட்டு

DIN

அரவக்குறிச்சி அருகே விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து 13 பவுன் நகையை திருடிச் சென்றனா்.

கரூா் மாவட்டம் அரவக்குறிச்சி அடுத்த மலைக்கோவிலூரைச் சோ்ந்தவா் தேவராஜன் (59), விவசாயி. இவா் கடந்த 5-ஆம் குடும்பத்தினருடன் கரூரில் உள்ள உறவினா் வீட்டுக்கு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இரவு வீடு திரும்பியபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே பீரோவில் இருந்த 13 பவுன் நகையை மா்ம நபா்கள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது. புகாரின்பேரில் அரவக்குறிச்சி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா்கள் - காவல்துறையினா் ஆலோசனைக் கூட்டம்

கோரிக்கை மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஜூன்13-இல் ஆா்ப்பாட்டம்

பொன்னை உருக்கி பூமியிலே! சோபிதா துலிபாலா...

பூதம்-பூதகி வாகனங்களில் மாயூரநாதா் - அபயாம்பிகை வீதியுலா

மன்னாா்குடி பகுதியில் 4-ஆவது நாளாக மழை

SCROLL FOR NEXT