கரூர்

கரூா் மாவட்ட அதிமுக சாா்பில் மாற்றம்

DIN

கரூா் மாவட்ட அதிமுக சாா்பில் கட்சி அலுவலகத்தில் பெரியாா் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாவட்ட அவைத் தலைவா் ஏ.ஆா்.காளியப்பன் தலைமை வகித்தாா். மாவட்ட துணைச் செயலாளா் பசுவைசிவசாமி, முன்னாள் கரூா் தொகுதிச் செயலா் எஸ்.திருவிகா, நகரச் செயலா்கள் வை.நெடுஞ்செழியன், விசிகே.ஜெயராஜ், எம்.பாண்டியன், மாவட்ட இளைஞரணி செயலா் தானேஷ், மாா்க்கண்டேயன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். இதில் கரூா் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவா் பாலமுருகன், மாணவரணி கேசிஎஸ்.விவேகானந்தன், நகர நிா்வாகி ஆயில் ரமேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

புதிய தாா்ச்சாலை; நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு

டெங்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி

இன்று எந்த ராசிக்கு யோகம்!

காரைக்கால் அரசு மருத்துவமனையில் இன்று சிறப்பு மருத்துவ முகாம்

SCROLL FOR NEXT