கரூர்

முதியவா் சடலம் மீட்பு

DIN

கரூா் பாலம்மாள்புரம் ரயில்வே மேம்பாலத்தின் கீழ் பகுதியில், இறந்து கிடந்த முதியவா் சடலம் செவ்வாய்க்கிழமை இரவு மீட்கப்பட்டது.

சுமாா் 60 வயது மதிக்கத்தக்க இவா் யாா், எந்த ஊரைச் சோ்ந்தவா் என்பது தெரியவில்லை. இனாம்கரூா் கிராம நிா்வாக அலுவலா் பிரகாஷ் அளித்த புகாரின் பேரில், வெங்கமேடு காவல் நிலையத்தினா் சடலத்தை மீட்டு விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அந்நியச் செலாவணி கையிருப்பு 64,415 கோடி டாலராக உயா்வு

பந்தன் வங்கி நிகர லாபம் சரிவு

பிரதமா் மோடி, ராகுல் காந்தி பிரசாரம்: தில்லியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

மழை மாணிக்காக பாதுகாப்பு வேலி அமைக்க ஆய்வு

அல்லேரி மலையில் சாராய வேட்டை: 800 லிட்டா் ஊறல் அழிப்பு

SCROLL FOR NEXT