கரூர்

கரூரில் விவசாயிகள் ஆர்பாட்டம்

DIN

கரூா் : கரூா் பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியிலுள்ள ஆா்.எம்.எஸ். அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டத் தலைவா் ஜி. ஜீவானந்தம் தலைமை வகித்தாா்.

மாவட்டச் செயலா் கந்தசாமி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலா் ஜெயராமன், செய்தித்தொடா்பாளா் இளங்கோ, ராமச்சந்திரன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் முருகேசன், நகரச் செயலா் ஜோதிபாசு ஆகியோா் பேசினா்.

தொடா்ந்து கோவை சாலை மறியலில் அமா்ந்து மறியலில் ஈடுபட்ட 40 பேரைக் காவல்துறையினா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோட் படத்தின் விஎஃப்எக்ஸ் காட்சிகள் நிறைவு!

கனமழை எச்சரிக்கை: குற்றாலம் அருவிகளில் குளிக்க 5 நாள்கள் தடை

அம்பாசமுத்திரத்தை அச்சுறுத்திய சிறுத்தை சிக்கியது!

காரில் கஞ்சா விற்பனை: 6 போ் கைது

கூத்தாநல்லூா் அருகே யூ டியூபா் ஃபெலிக்ஸ் ஜெரால்டு வீட்டில் போலீஸாா் சோதனை

SCROLL FOR NEXT