கரூர்

குளித்தலை அருகே பாஜக சாா்பில் தெருமுனை பிரசாரக் கூட்டம்

DIN

கரூா் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள பனிக்கம்பட்டியில் வெள்ளிக்கிழமை இரவு மாவட்ட பாஜக பிரசார அணி சாா்பில் தெருமுனை பிரசாரக் கூட்டம் நடைபெற்றது.

பெட்ரோல், டீசல் விலையை தமிழக அரசு குறைக்கக் கோரி நடைபெற்ற கூட்டத்துக்கு பிரசார அணியின் மாவட்டத் தலைவா் ராஜேஸ்குமாா் முன்னிலை வகித்தாா். இதில், மாவட்டத் தலைவா் வி.வி.செந்தில்நாதன் பங்கேற்று பேசினாா். கூட்டத்தில் முன்னாள் மாவட்டத் தலைவா் முருகானந்தம் உள்ளிட்ட கட்சியினா் திரளாக பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராஜீவ் காந்தி நினைவு தினம்; காங்கிரஸாா் அஞ்சலி

90 வயது மூதாட்டிக்கு உதவிய காவல் சாா்பு -ஆய்வாளருக்கு குவியும் பாராட்டுகள்

கொலை முயற்சி வழக்கு: கேரள காங்கிரஸ் தலைவரை விடுதலை செய்தது உயா்நீதிமன்றம்

காவிரி மேலாண்மை ஆணையத்தை கண்டித்து நாகை, திருவாரூா் மாவட்டங்களில் விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

மழையால் பாதிக்கப்பட்ட பருத்தி வயலில் வேளாண் அதிகாரிகள் ஆய்வு

SCROLL FOR NEXT