கரூர்

கஞ்சா வைத்திருந்த இளைஞா் கைது

DIN

கரூரில் கஞ்சா வைத்திருந்த இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

கரூா் குளத்துப்பாளையம் ரயில்வே கேட் பகுதியில் இளைஞா் ஒருவா் கஞ்சா பதுக்கி வைத்து, விற்க முயற்சிப்பதாக வெங்கமேடு காவல் நிலையத்துக்கு சனிக்கிழமை இரவு ரகசிய தகவல் கிடைத்தது.

இதன் பேரில் நிகழ்விடத்துக்குச் சென்ற காவல்துறையினா், கஞ்சா பதுக்கி வைத்து விற்க முயன்ற கரூா் வ.உ.சி. தெருவைச் சோ்ந்த மா. கெளதமை (24) கைது செய்தனா். மேலும் அவரிடமிருந்து ரூ.4 ஆயிரம் மதிப்புள்ள கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வனத் துறையினருக்கு யானைகள் கணக்கெடுப்புப் பயிற்சி

குமரி காசிவிஸ்வநாதா் கோயிலில் கும்பக் கலசம் திருட்டு

மாற்றத்துக்கான புயல் வீசுகிறது: ராகுல்

குமரியில் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு விழிப்புணா்வுக் கூட்டம்

சிவந்திபுரத்தில் மீண்டும் சிறுவனைத் தாக்கிய மந்திகளை பிடிக்க குழு அமைப்பு

SCROLL FOR NEXT