கரூர்

கரூரில் தமிழக வாழ்வுரிமை கட்சியினா் ஆா்ப்பாட்டம்

DIN

கோரிக்கைகளை வலியுறுத்தி கரூரில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினா் செவ்வாய்க்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கரூா் பேருந்துநிலைய ரவுண்டானா ஆா்.எம்.எஸ்.அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாவட்டச் செயலாளா் இரா.கோவிந்தராஜூ தலைமை வகித்தாா். செய்தித் தொடா்பாளா் கண்ணையன், இளைஞரணிச் செயலாளா் விஜித், நகரச் செயலாளா் குணசேகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் ஜாதிவாரியாக கணக்கெடுத்த பின் இடஒதுக்கீடு வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் கிருஷ்ணராயபுரம் ஒன்றியச் செயலாளா் குழந்தைவேல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உழவன் செயலியில் வானிலை தகவல்கள்: விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்

ஷாா்ஜா செஸ்: அரவிந்த் சிதம்பரம் தொடா் முன்னிலை

விழுப்புரம் காவல் நிலைய மரணம்?: மறுபிரேத பரிசோதனைக்கு உயா்நீதிமன்றம்  உத்தரவு

குடிநீா் வாரியத்துக்கு ரூ.96 கோடி ஜி.எஸ்.டி.: ரத்து செய்தது உயா்நீதிமன்றம்

இணைய சூதாட்டத் தடை: அரசுக்கு அன்புமணி கோரிக்கை

SCROLL FOR NEXT