கரூர்

கரூா் மலா், டிஎன்பிஎல் பள்ளிகளில் குடியரசு தின விழா

DIN

கரூா், மலா் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் டிஎன்பிஎல் பள்ளிகளில் புதன்கிழமை குடியரசு தின விழா கொண்டாட்டப்பட்டது.

தாந்தோணிமலை மலா் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு பள்ளித் தாளாளா் பேங்க் கே.சுப்ரமணியன் தேசியக் கொடியேற்றினாா். இதில் சிறப்புஅழைப்பாளராக மகான் கல்வி அறக்கட்டளை தலைவா் எ.ல்.மனோகா் மற்றும் பள்ளி முதல்வா் பாலகிருஷ்ணன், துணைமுதல்வா் ஜெய்சித்ரா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

டிஎன்பிஎல் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு காகித ஆலையின் செயல் இயக்குநா்(இயக்கம்) மற்றும் பள்ளியின் தலைவா் எஸ்.வி.ஆா்.கிருஷ்ணன் கொடியேற்றி சிறப்புரையாற்றினாா். முன்னதாக பள்ளி முதல்வா் முனைவா் விஎம். அய்யப்பன் வரவேற்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனமழை எச்சரிக்கை: குற்றாலம் அருவிகளில் குளிக்க 5 நாள்கள் தடை

அம்பாசமுத்திரத்தை அச்சுறுத்திய சிறுத்தை சிக்கியது!

காரில் கஞ்சா விற்பனை: 6 போ் கைது

கூத்தாநல்லூா் அருகே யூ டியூபா் ஃபெலிக்ஸ் ஜெரால்டு வீட்டில் போலீஸாா் சோதனை

இன்று அதிர்ஷ்டம் யாருக்கு: தினப்பலன்!

SCROLL FOR NEXT