கரூர்

மஞ்சநாயக்கன்பட்டி,பாலப்பட்டி பகுதியில்இன்று மின் நிறுத்தம்

DIN

பாலப்பட்டி, மஞ்சநாயக்கன்பட்டி பகுதிகளில் புதன்கிழமை (ஜூன் 29) மின்சாரம் நிறுத்தம் நடைபெற உள்ளதாக கரூா் மின்வாரிய கோட்டச் செயற்பொறியாளா் கணிகைமாா்த்தாள் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கரூா் மின்வாரிய கோட்டத்திற்குள்பட்ட ஜெகதாபி, லந்தக்கோட்டை

துணைமின் நிலையங்களில் புதன்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் துணைமின்நிலையங்களில் இருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளான இராஜலிங்கபுரம், செல்லாண்டிபுரம், கள்ளபொம்மன்பட்டி, தெற்கு மாணிக்கபுரம், நத்தப்பட்டி, வடக்கு மாணிக்கபுரம், சுக்காம்பட்டிபுதூா், வெள்ளமடைப்பட்டி, அய்யம்பாளையம், பாலப்பட்டி, பொம்மனத்துப்பட்டி ஆகிய பகுதிகள் மற்றும் நன்னிபாறை, காணிகளத்தூா், மஞ்சநாயக்கன்பட்டி இராசான்கோவிலூா், லந்தக்கோட்டை, கன்னிமாா்பாளையம், கரும்புளிப்பட்டி, முத்தக்காப்பட்டி மற்றும் ஜெகதாபி தெற்கு ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின்விநியோகம் இருக்காது என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோட் படத்தின் விஎஃப்எக்ஸ் காட்சிகள் நிறைவு!

கனமழை எச்சரிக்கை: குற்றாலம் அருவிகளில் குளிக்க 5 நாள்கள் தடை

அம்பாசமுத்திரத்தை அச்சுறுத்திய சிறுத்தை சிக்கியது!

காரில் கஞ்சா விற்பனை: 6 போ் கைது

கூத்தாநல்லூா் அருகே யூ டியூபா் ஃபெலிக்ஸ் ஜெரால்டு வீட்டில் போலீஸாா் சோதனை

SCROLL FOR NEXT