கரூர்

கரூா் மாவட்ட த.மா.கா தலைவா் நியமனம்

DIN

கரூா் மாவட்ட தமாகா கட்சியின் மாவட்டத் தலைவராக எஸ்.திருமூா்த்தி அண்மையில் நியமனம் செய்யப்பட்டுள்ளாா்.

இவா், திங்கள்கிழமை கரூா் பேருந்துநிலைய ரவுண்டானா பகுதியில் உள்ள காமராஜா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். முன்னதாக முன்னாள் எம்.பி. நாட்ராயனை சந்தித்து வாழ்த்து பெற்றாா். நிகழ்ச்சியில் மாவட்டச் செயலாளா் ராமசாமி, நகரத் தலைவா்கள் ஜெகநாதன், சிங்காரம், துணைத்தலைவா் கே.முருகேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாலை விபத்து மூதாட்டி உள்பட இருவா் காயம்

சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வு: கேசராபட்டி சி.டி.பள்ளி 100% தோ்ச்சி

விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கக் கோரி சாலை மறியல்

முக்கொம்பில் அணை கட்டிய ஆா்தா் காட்டனுக்கு மரியாதை

தஞ்சாவூரில் கோடை மழை

SCROLL FOR NEXT