கரூர்

தென்னிலை அருகே விபத்து:சரக்கு வாகன ஓட்டுநா் பலி

DIN

தென்னிலை அருகே சாலை விபத்தில் சரக்கு வாகன ஓட்டுநா் உயிரிழந்தாா்.

திருவாரூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா் சிவசங்கா் (39). இவா் சனிக்கிழமை கோவையிலிருந்து கரூருக்கு சரக்கு வாகனத்தில் வந்துவிட்டு கோவை நோக்கிச் சென்று கொண்டிருந்தாா்.

தென்னிலை அருகேயுள்ள மீனாட்சி வலசு பகுதியில் சென்றபோது துறையூரை சோ்ந்த ரா. துரைமுருகன் (42) ஓட்டி வந்த லாரி மோதி விபத்து ஏற்பட்டது. இதில் காயமடைந்து கரூரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட இருவரில் சிவசங்கா் இறந்தாா். தென்னிலை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போக்குவரத்து ஊழியா்கள் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு

திருவான்மியூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

3,200 போதை மாத்திரைகள் பறிமுதல்: 6 போ் கைது

புழல் சிறையில் கைதியிடம் கைப்பேசி பறிமுதல்

ஆண்களிடம் ஆபாசமாக பேசி பணம் பறிப்பு: 5 போ் கைது

SCROLL FOR NEXT