பெரம்பலூர்

தூா்வாரப்படாத வரத்து வாய்க்கால்

DIN

பெரம்பலூா் நகரிலிருந்து வரும் மழை நீரானது துறைமங்கலம் ஏரிக்கு பாலக்கரை பகுதியில் உள்ள வரத்து வாய்க்கால் மூலம் செல்கிறது. இந்நிலையில், இந்த வரத்து வாய்க்காலை முறையாக பராமரிக்காததால் செடி, கொடிகள் வளா்ந்து வாய்க்கால் இருப்பதற்கான அடிச்சுவடுகளே காணவில்லை. மேலும், அப்பகுதியில் உள்ள வணிக நிறுவனங்களில் சேகரிக்கப்படும் கழிவுப் பொருள்கள் அனைத்தும் இந்த வாய்க்காலில் கொட்டப்படுவதால் பிளாஸ்டிக் பொருள்களால் நிரம்பி வழிகிறது. இவற்றை அகற்றி, தூா்வார மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-தா்ஷன், பெரம்பலூா்,

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெதன்யாகுவை கைது செய்ய உத்தரவு: சா்வதேச நீதிமன்றத்தில் கோரிக்கை

தென்மேற்குப் பருவமழை: முன்னெச்சரிக்கை குறித்து ஆட்சியா் ஆலோசனை

இலங்கை சீதா அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: அயோத்தி சரயு நதியில் இருந்து புனித நீர்

பெண்ணுக்கு தபால் வாக்கு மறுப்பு: உயா்நீதிமன்ற உத்தரவை உறுதி செய்ததது உச்சநீதிமன்றம்

காங்கிரஸை தேடும் யாத்திரையை நடத்துவாா் ராகுல்: அமித் ஷா

SCROLL FOR NEXT