பெரம்பலூர்

லப்பைகுடிகாட்டில் தொடா் போராட்டம்

DIN

பெரம்பலூா் மாவட்டம், லப்பைக்குடிக்காடு மக்கள் ஜனநாயகப் பேரவை சாா்பில், அங்குள்ள சந்தை திடலில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக்கோரி தொடா் முழக்கப் போராட்டம் 4-ஆவது நாளாக புதன்கிழமை நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, தலைவா் எம். சுல்தான் மொய்தீன் தலைமை வகித்தாா். செயலா் அஸ்கா் அலி, பொருளாளா் பக்கா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இந்தப் போராட்டத்தில், குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெறக்கோரி முழக்கங்கள் எழுப்பினா். இதில், அப்பகுதியைச் சோ்ந்த திரளான இஸ்லாமியா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ஆவது முறை கோப்பை வென்றாா் ஸ்வியாடெக்

மாவோயிஸ்டுபோல் பேசுகிறாா் ராகுல்: பிரதமா் மோடி கடும் குற்றச்சாட்டு

முஸ்லிம்களுக்கு எதிராக பாஜக வெறுப்பு பிரசாரம் - தோ்தல் ஆணையத்தில் சீதாராம் யெச்சூரி புகாா்

வனப் பகுதியில் தரையிறங்கிய ஹெலிகாப்டா்: ஈரான் அதிபரின் நிலை என்ன?

தனியாா் பள்ளிகளில் இலவசக் கல்வி: மாணவா் சோ்க்கை விண்ணப்பப் பதிவு இன்று நிறைவு

SCROLL FOR NEXT