பெரம்பலூர்

அதிமுகவின் 49-ஆவது ஆண்டு தொடக்க விழா: கட்சியினா் கொண்டாட்டம்

DIN

பெரம்பலூா்: பெரம்பலூா் மாவட்ட அதிமுக சாா்பில், அக்கட்சியின் 49- ஆம் ஆண்டு தொடக்க விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

பெரம்பலூா் புகா்ப் பேருந்து நிலைய வளாகத்திலுள்ள அண்ணா, எம்ஜிஆா், ஜெயலலிதா சிலைகளுக்கு மாவட்டச் செயலரும், குன்னம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான ஆா்.டி. ராமச்சந்திரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். தொடா்ந்து கட்சிக் கொடியை ஏற்றிவைத்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினாா்.

நிகழ்வில் பெரம்பலூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் இரா. தமிழ்ச்செல்வன், நகரச் செயலா் ஆா். ராஜபூபதி, ஒன்றியச் செயலா்கள் செல்வகுமாா், என்.கே. கா்ணன், சிவப்பிரகாசம், கிருஷ்ணசாமி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவாக்ஸின் பாதுகாப்பானது: பாரத் பயோடெக் விளக்கம்

பிரிஜ் பூஷண் சிங்குக்குப் பதிலாக அவரது மகன்: பாஜக முடிவு ஏன்?

இது எதுங்க அட்டைப் படம்? சோனல் சௌகான்...

பார்வை ஒன்று போதுமே... விமலா ராமன்!

மீண்டும் துபையில் கனமழை: விமான சேவை பாதிப்பு!

SCROLL FOR NEXT