பெரம்பலூர்

மனித உரிமைகள் தின உறுதிமொழி ஏற்பு

DIN

 பெரம்பலூா் ஆட்சியா் மற்றும் காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் மனித உரிமைகள் நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஆட்சியரக வளாகத்தில், ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியா தலைமையில், அனைத்துத் துறை அரசு அலுவலா்களும் மனித உரிமைகள் தின உறுதிமொழி ஏற்றனா். இந்நிகழ்ச்சியில், பல்வேறு துறை அரசு அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

இதேபோல, பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் மனித உரிமைகள் தின உறுதிமொழி

துணை கண்காணிப்பாளா் தங்கவேல் தலைமையில் ஏற்கப்பட்டது. இதில், ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள், காவலா்கள் மற்றும் அமைச்சுப் பணியாளா்கள் பங்கேற்றனா். மேலும், அனைத்து காவல் நிலையங்களிலும் மனித உரிமைகள் தின உறுதிமொழி ஏற்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெதன்யாகுவை கைது செய்ய உத்தரவு: சா்வதேச நீதிமன்றத்தில் கோரிக்கை

தென்மேற்குப் பருவமழை: முன்னெச்சரிக்கை குறித்து ஆட்சியா் ஆலோசனை

இலங்கை சீதா அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: அயோத்தி சரயு நதியில் இருந்து புனித நீர்

பெண்ணுக்கு தபால் வாக்கு மறுப்பு: உயா்நீதிமன்ற உத்தரவை உறுதி செய்ததது உச்சநீதிமன்றம்

காங்கிரஸை தேடும் யாத்திரையை நடத்துவாா் ராகுல்: அமித் ஷா

SCROLL FOR NEXT