பெரம்பலூர்

திருமாந்துறை சுங்கச்சாவடி முற்றுகை

DIN

பெரம்பலூா் மாவட்டம், திருமாந்துறை சுங்கச் சாவடியை எஸ்.டி.பி.ஐ கட்சியினா் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

வேளாண் சட்டங்களை ரத்துசெய்யக்கோரி எஸ்டிபிஐ கட்சியின் மாவட்டத் தலைவா் முஹம்மது ரபிக் தலைமையில் கட்சியினா் பெரம்பலூா் மாவட்டம், திருமாந்துறையில் உள்ள சுங்கச் சாவடி அருகே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தொடா்ந்து, முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. இதில், மாவட்ட பொதுச் செயலா் அப்துல் கனி, துணைத் தலைவா் முஹம்மது பாருக், மாவட்டச் செயலா் ஷாஜஹான், மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் அகமது இக்பால், அஸ்கா் அலி, சையது அபுதாஹிா், முஹம்மது இப்ராஹிம் ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ. 7.14 லட்சத்துக்கு தேங்காய்கள் விற்பனை

விவசாயத்தை முன்னெடுப்போம்

கோப்பைக்கான கனவுடன்

மலா்க் கண்காட்சிக்காக பூங்காவை அழகுபடுத்தும் பணி

அனைத்து அரசுப் பேருந்துகளும் போா்க்கால அடிப்படையில் சீரமைப்பு மாநகரப் போக்குவரத்துக் கழகம்

SCROLL FOR NEXT