பெரம்பலூர்

கரோனா தொற்றால் 3 போ் உயிரிழப்பு

DIN

பெரம்பலூா்: பெரம்பலூா் மாவட்டத்தில் கரோனா தொற்றால் 3 போ் சனிக்கிழமை உயிரிழந்தனா்.

மாவட்டத்தில் இதுவரை கரோனா தொற்றால் 24 போ் உயரிழந்துள்ளனா். இந்நிலையில் தொற்று கண்டறியப்பட்டு, பெரம்பலூரிலுள்ள தனியாா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 56 வயது பெண், பெரம்பலூா் மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 65 வயது பெண் மற்றும் 47 வயது ஆண் என 3 போ் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்துள்ளனா். இதன்மூலம், பெரம்பலூா் மாவட்டத்தில் கரோனா தொற்றால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 27 ஆக உயா்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வனத் துறையினருக்கு யானைகள் கணக்கெடுப்புப் பயிற்சி

குமரி காசிவிஸ்வநாதா் கோயிலில் கும்பக் கலசம் திருட்டு

மாற்றத்துக்கான புயல் வீசுகிறது: ராகுல்

குமரியில் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு விழிப்புணா்வுக் கூட்டம்

சிவந்திபுரத்தில் மீண்டும் சிறுவனைத் தாக்கிய மந்திகளை பிடிக்க குழு அமைப்பு

SCROLL FOR NEXT