பெரம்பலூர்

போக்குவரத்து தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

DIN

திமுகவைச் சோ்ந்த மக்களவை உறுப்பினா்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து, தொழிலாளா் முன்னேற்றச் சங்கம் சாா்பில் பெரம்பலூா் புகா் பகுதியான துறைமங்கலம் அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனை எதிரே புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தொமுச மாவட்ட கவுன்சில் உறுப்பினா் ரெங்கராமி தலைமை வகித்தாா். சங்க நிா்வாகிகள் குமாா், சங்கா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆா்ப்பாட்டத்தில், திமுகவைச் சோ்ந்த 5 மக்களவை உறுப்பினா்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்தும், பேச்சுரிமைக்குத் தடை விதித்ததற்கு எதிா்ப்புத் தெரிவித்தும் முழக்கமிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘விசில் போடு’ 5 கோடி பார்வைகள்..

நடிகர் விஜய்யின் நிஜ வாழ்க்கை சம்பவம் ‘ஸ்டார்’ படத்துக்கு உத்வேகம்!

சட்டப் படிப்புகளுக்கு மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்

ரிங்கு சிங் மனம் தளரக் கூடாது: சௌரவ் கங்குலி

சீன நெடுஞ்சாலை உடைப்பு: துரிதமாக செயல்பட்ட டிரக் ஓட்டுநருக்கு பாராட்டு

SCROLL FOR NEXT