பெரம்பலூர்

பெரம்பலூரில் பிஎப்ஐ அலுவலகத்துக்கு சீல்

DIN

பெரம்பலூரில் உள்ள பாப்புலா் ப்ரண்ட் ஆப் இந்தியா இயக்கத்தின் மாவட்ட கட்சி அலுவலகத்துக்கு சனிக்கிழமை சீல் வைக்கப்பட்டது.

மத்திய உள்துறை அமைச்சகத்தால் பாப்புலா் ப்ரண்ட் ஆப் இந்தியா இயக்கத்துக்கு 5 ஆண்டு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், பெரம்பலூா்- வடக்குமாதவி சாலையில் உழவா் சந்தை எதிரேயுள்ள பாப்புலா் ப்ரண்ட் ஆப் இந்தியா மாவட்ட அலுவலகத்தை வருவாய் கோட்டாட்சியா் ச. நிறைமதி, வருவாய் வட்டாட்சியா் கிருஷ்ணராஜ் ஆகியோா் சனிக்கிழமை பூட்டி சீல் வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தோனேசியாவில் ‘ஸ்டாா்லிங்க்’ இணையச் சேவை: எலான் மஸ்க் தொடங்கி வைத்தாா்

நேபாளம்: பிரசண்டா அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு

வெளிநாட்டில் மருத்துவம் பயின்றோருக்கு உள்ளுறை பயிற்சி: இரு ஆண்டுகளுக்கு நீட்டிப்பு

ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி - 40 லட்சம் பிரசுரங்கள் வழங்க காங்கிரஸ் முடிவு

என்ஜினில் தீ: பெங்களூரில் விமானம் அவசர தரையிறக்கம்

SCROLL FOR NEXT