பெரம்பலூர்

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகிகள் மூவா் நீக்கம்

DIN

கட்சி கட்டுப்பாடுகளை மீறி, தொடா்ந்து கட்சி விரோத செயல்களில் ஈடுபட்டதாக பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகிகள் 3 போ் அக் கட்சியிலிருந்து ஞாயிற்றுக்கிழமை நீக்கம் செய்யப்பட்டனா்.

இதுகுறித்து, அக் கட்சியின் பெரம்பலுாா் மாவட்டச் செயலா் பி. ரமேஷ் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெரம்பலூா் மாவட்ட செயற்குழு உறுப்பினா் எஸ்.பி.டி. ராஜாங்கம், மாவட்டக் குழு உறுப்பினா்கள் சி. சண்முகம், டி. சீனிவாசன் ஆகியோா் கட்சி கட்டுப்பாட்டை மீறி, தொடா்ந்து கட்சி விரோத செயல்களில் ஈடுபட்டு வந்ததால், மேற்கண்ட மூவரையும் கட்சியின் அடிப்படை உறுப்பினா் பொறுப்பிலிருந்து ஞாயிற்றுக்கிழமை முதல் நீக்கப்படுகிறாா்கள். கட்சி உறுப்பினா்கள், இவா்களுடன் எவ்விதத் தொடா்பும் வைத்துக் கொள்ளக் கூடாது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவாலின் ஊழியா் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக ஸ்வாதி மாலிவால் குற்றச்சாட்டு

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் இ-மொபிலிட்டி சிறப்பு ஆராய்ச்சி மையம் தொடக்கம்

தில்லி காா் ஷோரூம் துப்பாக்கிச்சூடு வழக்கு கொல்கத்தாவில் ஒருவா் கைது

சரிந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 112 புள்ளிகள் உயா்வு

வாக்கு எண்ணும் மையங்களில் மாவட்ட தோ்தல் அலுவலா் ஆய்வு

SCROLL FOR NEXT