முகப்பு
புதுக்கோட்டை

கொன்னைப்பட்டியில் கிரிக்கெட் போட்டி

பொன்னமராவதி அருகே உள்ள கொன்னைப்பட்டியில் முத்தமிழ்நண்பர்கள் சார்பில் கிரிக்கெட்போட்டி சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 13 மே 2013, 1:24 am IST
பகிர்:

பொன்னமராவதி அருகே உள்ள கொன்னைப்பட்டியில் முத்தமிழ்நண்பர்கள் சார்பில் கிரிக்கெட்போட்டி சனிக்கிழமை நடைபெற்றது.

இப்போட்டில் சுற்றுவட்டார பகுதிகளிருந்து நாற்பதிற்கும் அதிகமான அணிகள் பங்கேற்றன.போட்டியில் முதல் பரிசினை லெட்சுமிபுரம் அணியினரும்,இரண்டாம் பரிசினை மைலாப்பூர் எ அணியினரும்,மூன்றாவது பரிசினை மைலாப்பூர் பி அணியினருóம்,நான்காவது பரிசினை பூவை எசிசி அணியினருóம் பெற்றனர்.போட்டிக்கான பரிசினை சி.கலைமணி,எகே.ஆண்டவர்,வே.கண்ணதாசன்,க.இளங்கோ உள்ளிட்டோர் வழங்கினர்.போட்டிக்கான ஏற்பாடுகளை மன்ற நிர்வாகிகள் சி.ஞானமணி,அருண்,பிரபாகரன்,மு.முருகானந்தம்,ஜெயமணி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.