புதுக்கோட்டை

அறந்தாங்கி அருகே  தீ விபத்து: மாடு சாவு

DIN

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே  புதன்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில்  ஒரு மாடு உயிரிழந்தது.
அறந்தாங்கி அருகே கொல்லன்வயல் கிராமத்தில் சரவணன்  வீட்டின் பின்புறம் உள்ள வைக்கோல் போர் தீப்பற்றி எரிந்ததில்  அருகே கட்டப்பட்டிருந்த ஒரு மாடு இறந்தது. 5 மாடுகள் பலத்த காயமடைந்தன. மேலும் அருகிலிருந்த பொருட்களும் சேதமுற்றன.  தகவலறிந்து வந்த அறந்தாங்கி தீயணைப்பு வீரர்கள் தீ மேலும் பரவாமல் அணைத்தனர். அறந்தாங்கி போலீஸார்  விசாரிக்கிறார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெண் காவலருக்கு கொலை மிரட்டல் விடுத்தவா் கைது

தில்லியில் இந்த ஆண்டில் முதல் 5 மாதங்களில் சாலை விபத்து இறப்புகள் குறைவு: தரவுகள்

ஆம் ஆத்மி தலைவா்கள் முன்பு ‘நிா்பயா’வுக்கு நீதி கேட்டனா்; இன்று குற்றம்சாட்டப்பட்டவரை ஆதரிக்கிறாா்கள்: மாலிவால்

ஆம் ஆத்மி கட்சியை நசுக்க ‘ஆபரேஷன் ஜாடுவை’ செயல்படுத்தத் தொடங்கியுள்ளது பாஜக: முதல்வா் அரவிந்த் கேஜரிவால் குற்றச்சாட்டு

தோ்தலில் வாக்காளா்கள் பங்கேற்பு சதவீதத்தை அதிகரிக்க 16 லட்சம் கையெழுத்திட்ட உறுதிமொழிகள்! தோ்தல் ஆணையம் முன்முயற்சி

SCROLL FOR NEXT