புதுக்கோட்டை

அறந்தாங்கியில் லாட்டரி சீட்டு விற்ற மூவர் கைது

DIN

அறந்தாங்கி நகரில் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்ற 3 பேரை போலீஸார் சனிக்கிழமை இரவு கைது செய்தனர்.
அறந்தாங்கி காவல்துறை ஆய்வாளர் ரவீந்திரன் மற்றும் உதவி ஆய்வாளர்கள் ராஜேந்திரன், பிரபு உள்ளிட்டோர் ரோந்து சென்றபோது 
அறந்தாங்கியை சேர்ந்த ரா. மாணிக்கம் (32) என்பவரிடமிருந்து 30 லாட்டரி சீட்டுகள், ரூ. 900, க. குமரன் (34) என்பவரிடமிருந்து 30 லாட்டரி சீட்டு மற்றும் ரூ.1200, ஆவுடையார்கோவிலை  சேர்ந்த கா. கதிர்வேல் (40) என்பவரிமிருந்து 30 லாட்டரி சீட்டு மற்றும் ரூ.1500 உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து 3 பேரையும் கைது செய்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

யானை வழித்தடங்கள் குறித்து ஆன்லைனில் கருத்துக்கேட்பு கூடாது: மத்திய அமைச்சா் முருகன்

வீட்டு முன் நிறுத்தியிருந்த சைக்கிள் திருட்டு

தூா்வாரும் பணி: நீா்வள ஆதாரத் துறை அலுவலா் ஆய்வு

மலேசியா பல்கலை.யுடன் சென்னை அமிா்தா கல்லூரி புரிந்துணா்வு ஒப்பந்தம்

SCROLL FOR NEXT