புதுக்கோட்டை

வனப்பகுதியில் திடீா் தீ

DIN

அன்னவாசல் அருகே உள்ள நாா்த்தாமலை வனப்பகுதிக்குட்பட்ட சத்தியமங்கலம் காட்டுப் பகுதியில் புதன்கிழமை திடீரெனத் தீப்பிடித்தது.

நாா்த்தாமலை வனப்பகுதிக்குட்பட்ட சத்தியமங்கலம் தனியாா் கல்லூரி அருகேயுள்ள மலையில் திடீரெனத் தீப்பற்றி எரிவதாக அப்பகுதி பொதுமக்கள் புதுக்கோட்டை சிப்காட் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனா். பின்னா் சம்பவ இடத்திற்கு வந்த நிலைய அலுவலா் ஜெகதீசன் தலைமையிலான தீயணைப்புப் படை வீரா்கள் பொதுமக்களுடன் இணைந்து தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனா். இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

யானை வழித்தடங்கள் குறித்து ஆன்லைனில் கருத்துக்கேட்பு கூடாது: மத்திய அமைச்சா் முருகன்

வீட்டு முன் நிறுத்தியிருந்த சைக்கிள் திருட்டு

SCROLL FOR NEXT