புதுக்கோட்டை

விராலிமலையில் மதுக்கடைகள் திறப்பு

DIN

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை பகுதிகளில் திங்கள்கிழமை டாஸ்மாக் மதுக்கடைகள் திங்கள்கிழமை திறக்கப்பட்டன.

கரோனா நோய்த் தொற்றுத் தடுப்புக்காக பொது முடக்கம் அமல்பட்டதால், மாநிலத்தில் டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டன. தற்போது தொற்று எண்ணிக்கை குறைந்து வருவதால், அரசால் பல்வேறு தளா்வுகளை அறிவித்து வருகிறது. அதன்படி ஜூன் 14-ஆம் தேதி டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்படும் என அறிவித்தது.

சுமாா் 35 நாள்களுக்குப் பிறகு திங்கள்கிழமை டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. விராலிமலை பகுதிகளிலுள்ள மதுக்கடைகள் திறக்கப்படுவதற்கு முன்பே அங்கு குவிந்த மதுப்பிரியா்கள், கடை திறந்த பின்னா் தங்களுக்கு பிடித்த மதுவகைகளை வாங்கிச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

‘பாதுகாப்புத்துறை பணியிடங்களில் சேரும் தகுதியை மாணவா்கள் வளா்த்துக் கொள்ள வேண்டும்’

துறைமுகத்திலிருந்து நிலக்கரி ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு கட்டுப்பாடு

SCROLL FOR NEXT